இலங்கையில் நெருக்கடியை எதிர்கொள்ளும் பிரித்தானிய பிரஜைக்கு ஆதரவாக களமிறங்கிய மைத்ரி!
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய பெண் கெய்லி பிரேசரின் விசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இவ் விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகளிர் முன்னணியும் இளைஞர் முன்னணியும் அவரது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முன்வந்துள்ளன. இது தொடர்பாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுடன் (Maithripala Sirisena) பிரித்தானிய யுவதிக்கும் பெண்கள் … Continue reading இலங்கையில் நெருக்கடியை எதிர்கொள்ளும் பிரித்தானிய பிரஜைக்கு ஆதரவாக களமிறங்கிய மைத்ரி!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed